Show newer

ஆண்டவனுக்கே
கருணை இல்லை

அப்புறம்
இந்த ஆட்டோக்காரரை
எப்படி குறை சொல்ல

12.30
சாம்பார் சாதம் வாங்கிட்டு வர சொன்னா

இந்தா
இப்ப வரை வரல

எல்லாம் விதி

காய்ச்சல் வரும்போதெல்லாம்
அம்மாச்சியை
நினைக்க தவறுவதில்லை
இந்த மனம்,

காய்ச்சல் என்றவுடன்
ஆத்து நண்டை
பிடிச்சி
இதமாய் பதமாய் இடித்து வடிகட்டி
வைக்கிற ரசம்

காய்ச்சலை
ஒரேநாளில் விரட்டி அடித்து விடும்,

இப்போ
அம்மாச்சியும் இல்ல
ஆத்துல தண்ணியும் இல்ல,

வாழ்க்கையை சிரித்து கடப்பதென
முடிவு எடுத்தாயிற்று,

இனி
கடவுளின் அருட்பெருங்கொடை
இந்த வாழ்க்கை
என எழுத வேண்டி இருக்கும் ,

எழுதுவோம்,

ஜெய் ஜக்கம்மா,

எல்லோராலும்
மறக்கப்படணும்,

உன்னைத் தவிர,

பசி கிள்ளுது.

இந்த சாம்பார் சாதம்
எப்போ வருமோ தெரியலையே.

மாலையில் யாரோ
மனதோடு பேச

ரவிக்கை அணியாத பானுபிரியா
பேரழகு,

குருவியின் கண் மட்டுமே தெரிந்த அர்ச்சுனனுக்கு தெரியவில்லை
அதன் உயிர்

-லிங்குசாமி

படுத்தே இருந்தா போரடிக்கும்
எந்திரிச்சி
வேலை செய்

ஏண்டா
ஒரு பீவர் பேஷண்ட்

இப்படி தான்
ட்ரிட் பண்ணுவீங்களா????

என்ன கொடுமை
இது.

கடவுளே

என்மேல மட்டும்
உனக்கு ஏன் இத்தனை வன்மம்????

நிலவேம்பு கஷாயம்
வச்சு தர
ஒரு தோழன் இல்லையே

காய்ச்சல்

தலை முதல் பாதம் வரை
கம்பளி போர்த்தி விட
ஒரு தோழன் இல்லையே

நல்ல சோறு சாப்பிட்டு
நாலு நாள் ஆச்சு,

இந்த வாழ்க்கை
மிகு துயரம் ,

Stay closer...
let my lips tell silent stories
hold still and you may understand!

இதழும் இதழும்
இணையட்டுமே,

ட்ரிப்ஸ் போட போகணும்,

க்ளைமேட்
சரி இல்லை ,

கூட வர ஆளில்லை,

இன்னும்
இந்த வாழ்க்கை

என்னென்ன பாடு படுத்துமோ,

பார்ப்போம் ,

நடுராத்திரியில்
குளிர் காய்ச்சல் ,

தூங்கி எந்திரிச்சா
நடக்க முடியலை

கேட்டா
சிக்குன் குனியா பீவராம்

அடேய்
கடவுளே சில்லறை பயலே

இன்னும்
எந்தெந்த விதத்தில்
என்னை சோதிப்ப,

நீ
நல்லா இரு கடவுளே,

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.