மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று வணிகவரி (ம) பதிவு துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடங்கள், வணிகவரி (ம) சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.