மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி தமிழகத்தை கஜா புயல் தாக்கிய போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையின் நகலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் அவர்கள் வழங்கினார்.