மாண்புமிகு முதல்வர் அவர்கள் சீர்காழியில் புரட்சித்தலைவர் MGR அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கல்விசார், நிர்வாக கட்டடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்துவைத்து பி.எம்.பிர்லா கோளரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள கோளரங்க கருவிகளை துவக்கி வைத்தார்.