மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சென்னையில் முதன்முறையாக,கல்லீரல் செயலிழந்த நபருக்கு அவரது மகளிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை பெற்று கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், கல்லீரலை தானமாக வழங்கிய செல்வி.நிவேதா ஆகியோர் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.