Show newer

காரண காரியம் இன்றி
தண்டிக்கப்படும் அவலம்,

சில நாளாய்
பசி, தூக்கம், தாகம் துறந்தவள்.

பிழைக்க வேண்டி
நடை பிணமென
கடந்து போகிறேன்

காலத்தை,

கடவுள் கடவுள்
உன்னை நம்பினதுக்கு

நல்லா
கருணை காட்டிட்ட
கடவுளே.

விடிய விடிய
அழுது தீர்த்தவள்

விடியலுக்கு பின்
அழகாய் அஞ்சனம் இட்டு

அலுவலகம் செல்வாள்,
பிழைக்க வேண்டி.

பறவையே எங்கு இருக்கிறாய்...
பறக்கவே என்னை அழைக்கிறாய்..

தடயங்கள் தேடி அழைக்கிறேன் அன்பே.....

susi123 boosted

Thanks you all for making this day ☀ so special 🌼 to me 😁 Receive lots of love from Cuba 💞💞💞

துக்கத்தை பகிர்ந்துட்டு
சரக்கடிக்க
ஒரு தோழன் இல்லையே,

கடவுள் என்னும்
சில்லறை பய,


கடைசியில்
மாட்டை விற்று விடுவதென முடிவு செய்ய பட்டது ,

மனிதர்கள்
மனிதர்களுக்காக மட்டுமே
வீடு கட்டி கொள்கிறார்கள் .

எழுத மனமிருந்தால்
பிழைத்து விடலாம்,

கையில் ஏந்திய
கனக்கும் காதலை

உன் காலடியில் சமர்ப்பித்து
உன் கவிதையில் இளைப்பாறி

தேவையொரு
காதலும் கவிதையும்.

நீ
விட்டுப்போன அதே இடத்தில்
நிக்கிறேன்

இந்த மனநிலையில்

திரும்பக்கூடுமோ???
என் ஜன்னல் நிலவு.

புரிஞ்சிக்கணும் டே.

இங்கிலீஷ் புரியும் இல்ல,

susi123 boosted

poetic, image ocr text 

"I have two ways of loving You:
A selfish one
And another way that is worthy of You.
In my selfish love, I remember You and You alone.
In that other love, You lift the veil
And let me feast my eyes on Your Living Face."

3146 | Rabia al-Adawiyya, Islam, Sufism
Source : Doorkeeper of the heart: versions of Rabia. Trans. Charles Upton

onelittleangel.com/wisdom/quot

நாம

சந்தோஷமா இருக்கணும்,
சந்தோஷமா இருக்கோம்
சந்தோஷமா இருப்போம்.

ஜெய் ஜக்கம்மா

தப்பி பிழைக்க வாய்ப்பற்ற
வாழ்க்கை .

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.