"நாடியிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே !"
எழை யென்றும் அடிமை யென்றும் எவனு மில்லை ஜாதியில் இழிவு கொண்ட மனித ரென்பது) இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் செய்தி மன மகிழ்ந்து கூடியே 'மனிதர் யாரும் ஒருதி கர்ச மான மாக வாழ்வமே #பாரதியார்